கூட்டுகளவாணிங்க தருணும் ஷியாமும் சேர்ந்து உறுப்பு தானம் எனும் பேரில் சுலோச்சனாவை வச்சி ஆட்டம் நடத்தியிருக்காங்க.......
அதுல இடி விழுந்தால் இப்போ ஆளாளுக்கு நானில்லை னு மோதுறாங்க......
சிக்கந்தர் அப்பா தான் இல்லையே அவரோட கம்பெனி விழுந்தாலும் ஒண்ணுமில்லை னு நினைக்கிறான்......
ஜமுனா க்கு நோ சொல்லியாச்சு......ஜீ சொல்றதை மட்டும் பொறுமையா யோசிச்சு கேட்பானா???
இந்த ஷ்யாம் ரொம்ப வரா பேசுறான்...... அதுவும் சுபத்ராவையே......
அவளும் விடலை.......
தருண் சைலன்ட் கில்லர் மாதிரி கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்ப்பான் போல......
தம்பி கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறது காமடியாமில்லை இவனுக்கு
அம்மாக்கும் பையனுக்கும் என்ன இருந்தாலும் ரத்த பந்தம் வேலை செய்யுது.......
அம்மாவை வச்சி சிக்கை வளைக்க போறாங்களா???