Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 21 2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அம்மாவை வச்சு சிக்கந்தரை ஒத்துக்க வைக்க நினைக்கிறாங்களோ???

பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது
மண மாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
 
Last edited:

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு....காசு பணம் துட்டு money money.....
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:love::love::love:.சிக்கந்தர் இருபத்தி ஐந்து வயசு பொண்ண கட்டுறதுல ஷ்யாம்க்கு என்ன பிரச்சனை,சுபத்ரா,ஷ்யாம் ரெண்டு பேருக்கும் அதைவிட ரெண்டு வருசம் குறைவு அவ்வளவு தானே:oops::oops::oops:.
சிக்கந்தர்க்கு இந்த வயசுல கல்யாணம் பண்றது காமெடியா இருக்குன்னு தருண் சொல்றானே ,இவ்வளவு வருசம் அனுபவிச்ச சொத்து கைவிட்டு போகுது,அவனுக்கு குடும்பம் வந்ததுன்னா எதுவும் கிடைக்காதுன்னு நினைக்குறானோ:mad::mad:.
எல்லாம் சேர்ந்து தப்ப செஞ்சுட்டு இப்போ சுலோச்சனா மேல போட்டு தப்பிக்க பார்க்குறாங்க,
சுலோவுக்கு இது தேவை தான்:(:(.
 
Last edited:

Geetha sen

Well-Known Member
அம்மாதானே மும்பைக்கு போறதா இருந்தது. அதற்குள் என்ன ஆச்சு. தருண் சரியாக தம்பியை கணிக்கிறான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top