என்னம்மா இப்படி குண்டு தூக்கி போடுற
மாமா வலத்தோட போனா மருமகள் இடத்தோட போறாளே
பிடிக்காத கல்யாணம்.... பொண்ணுக்கு அருமையா விளக்கி சொல்லிவிட்டான்....... சந்தடி சாக்கில் அவன் காதலையும் நியாயப்படுத்திவிட்டான்
இதைவிட எப்படி சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டாள் அவள் இருக்கும் வேகத்திற்கு....
பவிக்குள்ளும் ஒரு காதல் ரோமியோ இருத்திருக்கானே
பயபுள்ள என்னமா ஆக்ட் விட்டான் வேணி கைபுடிச்சு......
முழு கதையும் தெரியட்டும் அவளுக்கு........ அப்புறம் இருக்குடா உனக்கு.......
இப்போ வேணிக்கு பவி இல்லைனு தாத்தாக்கு தெரிஞ்சாச்சு.....
உதய் எப்படி வேணி வீட்டுக்குள் நுழையப்போகிறான்???
தாத்தாவை சமாதானம் செய்ய போகிறான்???