Sevuniyileye 2 koduppaal---ஏம்மா வேணி நோ நோ கிருஷ்ணா
சாப்பாட்டை விட சினிமா முக்கியமா?
என்ன பிள்ளைங்களோ போங்க
ஒருவேளை வீட்டுல போய் சாப்பிட்டுக்கலாம்ன்னு இருந்தாளோ என்னமோ?
ஆனால் இந்த பரமு கிழட்டு மிருகம் இவளைக் கடத்த ஆட்களை அனுப்பியது வேணிக்கு எப்படித் தெரியும்?
சின்னப் பிள்ளைகளா இருந்தாலும்
க்ரீஷும் கீர்த்தியும் நியாயமா யோசிச்சு வேணியைக் காப்பாற்ற வர்றாங்க
நல்ல பிள்ளைங்க
அம்மா தாத்தாவின் பாவம் படாமல் நல்லாயிருக்கட்டும்
அடேய் உதயா
அந்த ஆளுங்களை நல்லா அடிச்சு துரத்தி விடாமல் உன் கிருஷ்ணாவிடம் உம்மா வாங்கிட்டு இருக்கிறீயே
ஏன் அவ கண்ணு முழிச்சித்துக்கப்புறம் இந்த உம்மாவை வேணியிடம் வாங்க வேண்டியதுதானே
செவுனியிலேயே இரண்டு கொடுப்பாள்