கிடைத்த சந்தர்ப்பத்தை கப்புன்னு புடிச்சுட்ட உதய்......
ஆனால் முறை மாப்பிள்ளை முறைக்குறானே......
உன்னை பற்றி அலசி ஆராய்ந்துவிட்டான்......
உன்னோட கடந்த காலம் இப்போ எல்லோருக்கும் தெரிஞ்சாச்சு......
வேணி reaction என்னவோ???
பரமேஸ்வரை பழிவாங்க உதயை வேணி use பண்ணபோறாளா???
இல்லை தன் அக்காவின் தப்புக்கு பிராயச்சித்தம் செய்யப்போறானா உதய்???
இல்லை இதையும் மீறி காதல் கண்ணாமூச்சி ஆடுமா???