MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு சவீதா.விஷ்வாவின் அப்பா வேலு தான் என சகுந்தலாவின் வாயாலே உண்மையை சொல்ல வச்சுட்டா காஞ்சனா..
விஷ்வாவுக்கு திருமணமே செய்யக் கூடாது என இருந்ததையும் கனகு அவனே
சொல்லிட்டான்.
வேலுவுக்கு ஏற்பட்டது விபத்தா,திட்டமிட்ட சதியா.
விஷ்வாவுக்கு திருமணமே செய்யக் கூடாது என இருந்ததையும் கனகு அவனே
சொல்லிட்டான்.
வேலுவுக்கு ஏற்பட்டது விபத்தா,திட்டமிட்ட சதியா.
Last edited: