என்னய்யா ஆளையே காணோம்.......
அந்த ஒரு நாளே அவ்ளோ வேலை செய்யுதா
வேலையில மட்டும் ஓவர் டியூட்டி பார்க்கிறியே.....
நயனாவை பார்க்கவே இல்லை.......
ஏம்மா நயனா பாரேன் இப்போ கூட அவருக்கு ரொம்ப வேலையாம்.......
தாலி கட்ட வருவானா இல்லை அதுவும் ஜூம்-ல நீயே உனக்கு போட்டுக்கணுமா
அவளுக்கு பிடிச்சவன்னாலும் அவள் கிட்ட கேட்காமல் எப்படி முடிவு பண்ணலாம்......
அதனால நயனுக்கு கோவம் தான்
டேய் கதிரு ஆதியை அடிக்க முடியாது அதனால நீ செத்தடா......