அருமையான பதிவு சவீதா
.ஆதி மாமனார் வீட்டில் கதிர்,நயனா கல்யாணத்தை காதல் கல்யாணமாக செய்யாமல்,கதிருக்கு, நயனாவை பெண் கேட்பது போல பேசி நிச்சயம்
செய்வானா
.
விட்டுப்பிடிக்கறதுன்னா என்னவென்று வாழ்க்கை ஆதிக்கு பாடம் கற்று கொடுப்பதையும், விலோவின் மனநிலையும் பற்றி,அருள் சரியாக சொன்னார்
.சந்தியா தாயாக நினைக்காமல் தள்ளியிருந்து கவனித்தால் அவனுடைய மன மாற்றத்தை புரிந்து கொள்வார்
.