MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு சவீதா.அடேய்....நடக்காதுன்னு நயனா கிட்ட சொல்றதுக்கா, கோவிலுக்கு விளக்கு போடறதா சொல்லிட்டு,பத்து நாளா அவ தெருவை சுத்தி வந்தே.
அவ பேச வந்தப்போவே அம்மாவுக்கு சத்தியம் பண்ணிருக்கேன்,அவங்க சொல்லுற பொண்ணை தான் கட்டிக்குவேன்னு சொல்லியிருக்கலாமே.
என்னை பத்தி கவலைப்பட நீங்க யாருன்னு நல்லா முகத்துல அடிச்ச மாதிரி சொன்னா.இவனுக்கு இது தேவை தான்.
அவனாலே வேலைய விட்டுட்டியான்னு கேட்கறதுக்கு அவ தெருவையே சுத்தி வருவானாம்,ஆனா, கல்யாணம் பண்ண மாட்டானாம்.இன்னும் சற்று நேரத்தில் அவங்களுக்கு பிரச்சனை தொடங்க போறதா சொல்லிட்டு முடிச்சுட்டீங்க.
அவ பேச வந்தப்போவே அம்மாவுக்கு சத்தியம் பண்ணிருக்கேன்,அவங்க சொல்லுற பொண்ணை தான் கட்டிக்குவேன்னு சொல்லியிருக்கலாமே.
என்னை பத்தி கவலைப்பட நீங்க யாருன்னு நல்லா முகத்துல அடிச்ச மாதிரி சொன்னா.இவனுக்கு இது தேவை தான்.
அவனாலே வேலைய விட்டுட்டியான்னு கேட்கறதுக்கு அவ தெருவையே சுத்தி வருவானாம்,ஆனா, கல்யாணம் பண்ண மாட்டானாம்.இன்னும் சற்று நேரத்தில் அவங்களுக்கு பிரச்சனை தொடங்க போறதா சொல்லிட்டு முடிச்சுட்டீங்க.
Last edited: