அருமையான பதிவு சவீதா
.ஆதிக்கு சமாதானம் பண்ண தெரியும்னு, சொல்ற பேச்சு கேட்டு தலையாட்ட தெரியும்னு சந்தியாவுக்கு இப்பத்தான் தெரியுது
.
அப்பாச்சி வண்டிக்கும், அப்பச்சியோட வண்டிக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தையா இருக்காளே விலோசனா
.
ஆதி,சனா ரெண்டு பேரும் கோயிலுக்கு போகனும்னு சந்தோஷமா பைக்ல போயிட்டு,பூ வாங்கி கொடுத்து,சாமி கும்பிட்டு ,சனா வீட்டுக்கு போகலாம்னு நல்லாதானே பேசிட்டு இருந்தாங்க
. அப்படி என்ன சொன்னான்,சனா ருத்ர தாண்டவம் ஆடறதை போல
.
நயனாவை பார்க்காதப்போ அவளையே நெனச்சுட்டு இருக்கறான்,அவ பார்க்க வந்தா என்னன்னு கேட்காம இருக்கறான்
.நயனா,கதிரை தேடி வர்றதால அவளோட அருமை கதிருக்கு புரியலை,வேற யாரையாவது கட்டிக்க போறான்னு தெரிஞ்சா அலறி அடிச்சுட்டு போவானோ
.