இதுக்குத்தான், நான்
அப்பவே சொன்னேன்
ஒரே பொண்ணையே
இரண்டாவது தடவையா,
கல்யாணம் கட்டாதே-ன்னு?
கேட்டியா நீயி, யாழ் டியர்?
இப்போப் பாரு, அந்த
வசந்த முல்லை,
ரொம்பவே ஓவரா
பண்ணுறா பா
அந்த வசந்த முல்லை,
ரொம்பவே ஓவரா
பண்ணுறா, யாழ் வேந்தா?
இனிமேற்பட்டு, அவளை
பார்க்கும் பொழுது,
இந்த "வசந்த முல்லை
போலே வந்து அசைந்தாடும்
வெண்புறாவே" பாட்டை,
நீ, மறக்காமல் பாடிடு,
யாழ் டியர்
அப்போத்தான்,
உன்னோட வழிக்கு
முல்லை, வருவாள் பா
அவளுக்கு, எவ்வளவு ஓவர்
கொலஸ்ட்ரால் இருந்தால்,
நீ பார்க்கிறது தெரிஞ்சும்,
இந்த முல்லை, உன்னைப்
பார்க்காமல், கீழேயே
குனிஞ்சுட்டு இருப்பாள்,
யாழ் வேந்தா?
இதிலே, இவளுக்கு
பேச்சு வேற?
மகிழ் வேந்தன் மட்டும்
நினைச்ச நேரத்துக்கு,
அமுதாவுடன்
கொஞ்சிப் பேசி,
கடலை போடுறான்
எங்க யாழ் வேந்தனை,
பொண்டாட்டியை,
பார்க்கக் கூட,
விட மாட்டேங்கிறீங்களே,
சவீதா டியர்?