உப்புமான்னு சொன்னதும் ரொம்ப தப்புமான்னு சொன்னவன் மனைவி சமைச்சதுன்னு சொல்லவும்
சாப்பிட்டு,கொஞ்சமா வச்சா எப்படி பத்தும்னு கேட்கறானே.
உதிரன் மனைவியின் கைப்பக்குவம் உலகமே தெரிஞ்சுக்கனும்,நமக்கு என நல்ல பெயர் எடுக்க வேண்டும் என நம்பிக்கையோடு சொல்வது அருமை.
சினா ஒரு வழியா குமிழை திறந்துட்டா.காகிதத்தில் வரைந்து இருப்பது எதாவது பொக்கிஷம் பற்றிய குறிப்பா.சீதாவுக்கு கட்டிலில் குமிழ் இருப்பது தெரியாதா,கனவில் தேடுவது இந்த குறிப்புகளை தானா.
அருமையா தொடங்கிய பதிவு இப்படி யாருக்கு விபத்துன்னு சொல்லாம முடிச்சுட்டீங்க.
உதிரனுக்கு விபத்து நடக்கவில்லை என்றே தோனுது.விபத்தில் இறந்தது யார்.
ரத்த வெள்ள கனவோடு முடிஞ்ச லாஸ்ட் எபியை இப்போ நனவோடு முடிச்சுட்டீங்களா???
உதிரன் இல்லை தானே???
ஆனால் எப்படி??? கதை டேக் டைவெர்சன் எடுக்க போகுதா???
இவ வேற குமிழை திறந்தாளே........