Saveetha Murugesan's Madavaral In Thunai 14

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
வேலன் சரியா தன் கடமைய
செய்துட்டாரு

சீதா ஏதோ ஆபத்துனு தள்ளுராங்கலா
 

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பா சரியாக முடிவெடுத்துட்டார்......
இப்போ உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா னு போகவேண்டியது தான் தம்பி......
சொத்துக்கு முன்னாடி அக்காவாவது அப்பாவாவது......
விஷயம் புரியாமல் கோர்ட் க்கு போய்ட்டான்.....

பைரவர் வந்தாலே பதட்டம் தான்.....
இப்போ என்னவோ???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top