S Saroja Well-Known Member Nov 27, 2020 #22 ரொம்ப அருமையான பதிவு வேலன் சரியா தன் கடமைய செய்துட்டாரு சீதா ஏதோ ஆபத்துனு தள்ளுராங்கலா
Joher Well-Known Member Nov 27, 2020 #25 அப்பா சரியாக முடிவெடுத்துட்டார்...... இப்போ உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா னு போகவேண்டியது தான் தம்பி...... சொத்துக்கு முன்னாடி அக்காவாவது அப்பாவாவது...... விஷயம் புரியாமல் கோர்ட் க்கு போய்ட்டான்..... பைரவர் வந்தாலே பதட்டம் தான்..... இப்போ என்னவோ???
அப்பா சரியாக முடிவெடுத்துட்டார்...... இப்போ உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா னு போகவேண்டியது தான் தம்பி...... சொத்துக்கு முன்னாடி அக்காவாவது அப்பாவாவது...... விஷயம் புரியாமல் கோர்ட் க்கு போய்ட்டான்..... பைரவர் வந்தாலே பதட்டம் தான்..... இப்போ என்னவோ???