Saveetha Murugesan's Madavaral In Thunai 14

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையாப பதிவு சவீதா:love::love::love:.நீலா வீட்டுக்காக எதுவும் செய்யாதது, வேலன் கடைக்கு இது வரை வராதவன் தன்பங்கு சொத்துடன், சினாவுக்கு கொடுத்த கடையை எழுதி வாங்கியதை பற்றி சினா நீதிமன்றத்தில் சொன்னாலே அவள் பக்கம் தீர்ப்பு வந்திடும்.

நீலா விலகி இருந்தவளிடம் வீண்வம்பு செய்து தன் பெயரும் கெட்டு,இனி சினாவின் வேலையில் தலையிடக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டான்:):).வேலன்,சினா பெயரில் வீட்டை எழுதி வைத்ததை நீதிமன்றத்தில் கூறி, நீலா மகள் வாழ்வில் சிரமம் தராதவாறு செய்து விட்டார்(y)(y).

அந்த உருவம் சீதாவா:eek::eek::eek:.சீதா இருட்டில் எதை தேடுறார்:rolleyes::rolleyes:.சீதா,சிமி அவளை பார்த்து விட்டாள் என கோபத்தில் தள்ளி விட்டாரா,இல்லை சிமி அமரபோகும் இடம் சீதாவின் கணவர் சமாதி இருக்கா சிமி இருட்டில் தெரியாமல் உட்கார போனதால் தள்ளி விட்டாங்களா:unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top