அருமையான பதிவு சவீதா
.சினா புதுசா கடை திறக்க போறாளா சூப்பர்
.உதிரன், வேலனுக்கு போட்டியா கடையா என கேட்கவும்,பால்கோவா செய்யாமல் குல்ஃபி,சூர்யகலா, சந்திரகலா,குலாப்ஜாமூன் என புதிதாக தொடங்கலாம் என சிமி சொல்வது அருமை
.
கடை வைக்க நினைத்ததும்,எங்கே வைக்க வேண்டும் என்னென்ன பொருள் தேவைப்படும் என லிஸ்ட் போடுவதும்,சீருக்கு பதில் தனக்கு தேவையான பொருட்களை கேட்பது என கலக்கறா
.
சிமி கடை வைக்க போவதை கேட்ட வேலன் அப்பாவாக சந்தோஷப்படுவதை விட,அவளது குருவாக தான் கற்றுக் கொடுத்ததை தன்மகள் செய்யப் போவதை நினைத்து பெருமைபடுகிறார்
இத்தனை நாட்களாக சினா கனவில் வந்தது போல திருமணம்,வீடு,கட்டில்ஊஞ்சல்,ட்ரெஸ்ஸிங் டேபிள் என அனைத்தும் பார்த்து விட்டாள்.ஆனால் இது என்ன இரண்டு முறையும் கனவில் சினாவை தள்ளுவது போல,உதிரன் ரத்தவெள்ளத்தில் கிடப்பது போல கனவு வருகிறதே
.
யாரால் இவர்களுக்கு ஆபத்து ஏற்பட போகிறது,பைரவர் எதை குறிப்பிடுகிறார்
.சினா கட்டிலின் கீழ் உள்ள குமிழை எப்போது திறப்பாள்
.