M MaryMadras Well-Known Member Jul 26, 2020 #7 வள்ளிக்கண்ணுவ பார்க்க ஆசையா வந்த ஆரவ் கிட்ட,மாமியார்,மருமகள் சண்டைய சொல்லி, அவள ஊருக்கே கொண்டு போய் விடுறது போல வள்ளிக்கண்ணு அப்படி என்ன சொன்னா. என் ப்ரெண்டு பொண்ண தான் கட்டனும்னு கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டு,இப்போ தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்லுதே.அருமையான பதிவு சவீதா. Last edited: Jul 26, 2020
வள்ளிக்கண்ணுவ பார்க்க ஆசையா வந்த ஆரவ் கிட்ட,மாமியார்,மருமகள் சண்டைய சொல்லி, அவள ஊருக்கே கொண்டு போய் விடுறது போல வள்ளிக்கண்ணு அப்படி என்ன சொன்னா. என் ப்ரெண்டு பொண்ண தான் கட்டனும்னு கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டு,இப்போ தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்லுதே.அருமையான பதிவு சவீதா.