"துளசி" என்ற அவனின் அழைப்பு
உயிர் வரை தீண்டியது"
"உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல்
ஆசைதான்............."-ன்னு,
உன்னோட ஆம்படையான்
திருநீர்வண்ணன்
பாடிட்டானா, துளசி டியர்?