malar02
Well-Known Member
இப்பொழுது EPI 9 அவன் மன ஜெபமெல்லாம் அவளுக்கானதாகவே இருக்கிறது அவள் குரல் கேட்டவுடன் அதனால்தான் துளசியென்று ஒரு வார்த்தையில் தன் மனநிலையை கோட் பண்ணவிடுகிறான்.......ஊசி மிளகாய் நாக்கில் பட்டதும் அதன் காரம் தெரியும்...
அதேபோல் ,ஒரு இழிசொல் கேட்டதும் வரும் ரோஷம்
தனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள் .....
அதற்காக தான் ஊசி மிளகாய்....
அவள் சொல்லும் விஷயம் அப்படி பட்டது ....மேலும் மகள் விஷயத்தில்
அவள் சொல்வதை செய்வான், என்று முதல் எபியில இருக்கின்றது...
அவள் சொல்லும் எல்லா விஷயத்திற்க்கும் கீழ் படிவானா...?
இல்லையே....மாமாவின் பண விஷயத்தில்....
அவள் அருகாமையை உணரும் மனது......வேறு என்ன உணர்கிறது
என்று பார்க்கலாம்....
அ
அவளின் கோபம் தன் சொல்லை மீறி தன்னிடம் தெரிவிக்காமல் பணம் கொடுத்துவிட்டான் அதுவும் தன்னை தவிர்த்து இருக்கும் போது என்று நினைக்கிறேன் .......
எஸ் பிரிவுக்கு பின் அருகாமை உணரும் போது அதிகம் காண்பிக்க தெரியாதோ அல்லது உருகிவிடுவான புரியவில்லை MM மின் மனநிலை கற்பனை எப்படி வர போகிறதோ ..................