Saththamindri Muththamidu 9

Advertisement

malar02

Well-Known Member
ஊசி மிளகாய் நாக்கில் பட்டதும் அதன் காரம் தெரியும்...
அதேபோல் ,ஒரு இழிசொல் கேட்டதும் வரும் ரோஷம்
தனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள் .....
அதற்காக தான் ஊசி மிளகாய்....;)


அவள் சொல்லும் விஷயம் அப்படி பட்டது ....மேலும் மகள் விஷயத்தில்
அவள் சொல்வதை செய்வான், என்று முதல் எபியில இருக்கின்றது...
அவள் சொல்லும் எல்லா விஷயத்திற்க்கும் கீழ் படிவானா...?
இல்லையே....மாமாவின் பண விஷயத்தில்....


அவள் அருகாமையை உணரும் மனது......வேறு என்ன உணர்கிறது
என்று பார்க்கலாம்....
இப்பொழுது EPI 9 அவன் மன ஜெபமெல்லாம் அவளுக்கானதாகவே இருக்கிறது அவள் குரல் கேட்டவுடன் அதனால்தான் துளசியென்று ஒரு வார்த்தையில் தன் மனநிலையை கோட் பண்ணவிடுகிறான்.......
அவளின் கோபம் தன் சொல்லை மீறி தன்னிடம் தெரிவிக்காமல் பணம் கொடுத்துவிட்டான் அதுவும் தன்னை தவிர்த்து இருக்கும் போது என்று நினைக்கிறேன் .......
எஸ் பிரிவுக்கு பின் அருகாமை உணரும் போது அதிகம் காண்பிக்க தெரியாதோ அல்லது உருகிவிடுவான புரியவில்லை MM மின் மனநிலை கற்பனை எப்படி வர போகிறதோ ..................
 

Joher

Well-Known Member
சோபனா என்னவானாள்....... அண்ணன் தம்பி ரொம்ப close போல............
துளசியிடம் சோபனாவை கூப்பிட சொல்லி திரு recommendation-க்கு வருவானா??????

துளசிக்கு எல்லோரிடமும் ஒரு limit தான்.......... தம்பியிடம் கூட......... ஏன் இந்த ஒதுக்கம்....... அவள் இப்படித்தானா????????? இல்லை திருமணத்தால் வந்த ஒதுக்கமா????

உயிர் வரை தீண்டிய அழைப்பில்லை ஒரு முறை தான்.......... coffee-க்கு கேட்கும் போது துளசின்னு அழைக்கவில்லையே............ why??????

Thulasi's conversation with திரு.......... ரொம்ப casual........... but திரு பொறிக்குள் சிக்கிய எலி மாதிரி பதில் பேசுறானே...............

அப்பா அம்மாவிடம் பேசியதற்கு பொண்ணுக்கு அவ்வளவு சந்தோசம்.........
துளசி முயற்சித்திருந்தால் திருவை வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் போல........... ஏன் இத்தனை வருடம் எந்த முயற்சியுமே இல்லையா?????????

நாங்களும் திருவோடு துளசியின் வரவுக்காக காத்திருக்கிறோம்...........
 

Joher

Well-Known Member
பெண்ணின் விழாவிற்கு எல்லோரையும் மனைவி சகிதமாய் போய் invite பண்ணி வயிற்றெரிச்சல் கோஷ்டி காதில் புகை வரவைக்கணும் இந்த திரு.............

அவனோட 13 மௌனத்திற்கும் துளசிக்கு பதில் சொல்லணும்...........

ஒரு கணவனா அவனை உணராவிட்டாலும் இப்போது ஒரு அப்பாவாய் அவனோட பெண்ணின் வாழ்க்கை ஞாபகம் வரும் தானே.........
அப்போதாவது புரியுமா துளசிக்கு அவன் பண்ணின கொடுமை.......... சித்ரவதை...........

படிச்சிருக்கிறது.......... படிக்கவில்லை.......... அதெல்லாம் கிடையாது............ மனதில் ஒரு attachment இருந்தால் விட்டு கொடுப்பது கடினம்............ நல்ல முடிவு தான் துளசி எடுத்திருக்கிறாள்...........
மனைவிக்கு கணவன் முதலில் கொடுக்கவேண்டிய உணர்வு "உனக்கு நானிருக்கிறேன்"........ வாயால் தான் சொல்லணும்னு கிடையாது............ ஆனால் எந்த நேரத்திலும் அந்த உணர்வை கொடுக்கணும்...........
இனியாவது கொடுப்பானா????????? waiting.............
 

Joher

Well-Known Member
Hi Malli sis,
Nice epi..
ஏதோ மிஸ்ஸிங்..
என்ன சொல்லத் தெரியல...
திரு குரல் கேட்டதும் உருகும் துளசி..
மகள் மேல் இவ்வளவு பாசம் உள்ளவள் மகளை தனியா விட்டது..
இப்ப அந்த குழந்தையை பார்க்க 3 மாதத்திற்கு பிறகு இரவோடு இரவாக வரும் சூழ்நிலை..
ஆகமொத்தம் திரு ரொம்ப லக்கி..
துளசி ரொம்ப லக்கினு சொல்ல முடியல.
நன்றி சிஸ்.

ஒன்னும் missing இல்ல.......... நிறைய கேள்விக்கு தான் விடை வரணும் இருவரிடமிருந்தும்..........

இனியெல்லாம்............
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி
இலவசமா ஒரு சினிமா
நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ??????????.:p:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
துளசி இப்படி தான்.....கணவன் மீது ஆதித அன்பு (காதல்னு சொல்லலை....அதுக்கும் மேல )....அவன் மேல தான் தப்பு இல்லைனு சொல்லலை ..... ஆனா துளசி போல இருக்கிறவங்க அவன் தப்பை தன் மேல தான் போட்டுக்குவாங்க.....அப்போ அங்கே ஈகோ அடிபட்டு போயிடுது .....அப்படி தனக்காக தன்மானத்தை அடகு வைக்கும் பெண் மீது யாருக்கு தான் நேசம் வராது .....திருவிற்கும் வரும் .... வந்தாச்சு ..... ஒருவனுக்கு காதல் வர பெண் தன் தன்மானத்தை அடகு வைக்கணுமா ??? ..... அது அவரவர் சூழல் பொறுத்து ...... இங்கு துளசி Scored ......துளசி நிலையில் அவள் செய்வது சரி....
Awesome episode.....
Thank you very much Mallika

யாரோ ஒருத்தர் விடணும்............ அதுதான் உடும்பு பிடியா நிற்குதே..........
நிறைய இடங்களில் இந்த மாதிரி வரும் போது ரெண்டுபேரையும் hold பண்ணி வைத்திருப்பது குழந்தைகள் தான்............. அவங்களுக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காக சேர்ந்துகொள்வார்கள்.............

Most of the மல்லி heroines அதிகமா point பேசினாலும் கடைசியில் கணவனுக்கு விட்டுக்கொடுக்கிறவங்க..........
சரி பொழைச்சி போகட்டும் திரு.......... :p:p:p
 

shanthinidoss

Well-Known Member
வாவ் செம செம..திரு - துளசி இப்போ தான் ஒழுங்காவே பேசுறாங்க.. இனி இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் வளருடா திரு..உன் பொண்ணு வளர்ந்து பெரிய பொண்ணு ஆகிட்டா.. நீ இன்னும் வளராம இருக்க....
 

Joher

Well-Known Member
Love panren Kalyanam venaam nu sonna paiyyan.
Konja naalla unna love panren nu sonna athu avlo believable ah irukkaathu.

Past love express panna aano penno avanga pair Ku 100 percent justify pannalum..
Athu 100 person thaanu puriya romba naal aagum..

அது 3 மாச puppy love............ பெரிய வீட்டு பையன்னு வளைச்சிருப்பா.............

அதான் கல்யாணம் வரைக்கும் செலவு செய்தாச்சே...........:p:p:p
இன்னும் என்னவாம் அவளுக்கு...........:mad::mad::mad:
 
Last edited:

Joher

Well-Known Member
Prashana- ku varaverppu eppdi irukkum ....
Thiru pesuvaana??.... any surprise there....

திருவோட rights எல்லாமே துளசி கிட்ட தான்..........
அவனிடம் இருக்காது........ அப்போதைய நிலைமைக்கு அவர்களுக்கு எட்டாத இடம்........... கண்டிப்பா ஒரு மரியாதை இருக்கும்............
நம்ம நிலைமையினால் தான் அக்காளுக்கு மரியாதை இல்லைனு தோணும்......... அக்கா வாழ்க்கை.......... அதுக்காக விட்டுட முடியாதே.......... so பிரசன்னா side-ல் எதுவும் இருக்காது.......... திருவும் வேறு யாரிடமும் முகத்தை காட்டுவதில்லை.......... இன்னும் அதே பாணி தொடரும்........... ஒரே நாளில் பெரிய மாற்றம் எதிர்பார்க்க முடியாது............

வாங்க பழகலாம்னு பழகுவானோ............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top