Saththamindri Muththamidu 7

Advertisement

umamanoj64

Well-Known Member
என் பொண்ணு வீணாப் போய்டுவா!!!!!!
இதை சொல்ல திரு க்கு எந்த தகுதியும் இல்லை. ..
திரு,துளசி. .இரண்டு பேரும் முகம் கொடுத்து பேசாமல் பொண்ணு கிட்ட பேசி தூது விடுவது மட்டும் நல்ல பழக்கமோ? 12 வயது பெண்ணுக்கா ஏன் எதற்கு புரியாது???
 

Sundaramuma

Well-Known Member
என் பொண்ணு வீணாப் போய்டுவா!!!!!!
இதை சொல்ல திரு க்கு எந்த தகுதியும் இல்லை. ..
திரு,துளசி. .இரண்டு பேரும் முகம் கொடுத்து பேசாமல் பொண்ணு கிட்ட பேசி தூது விடுவது மட்டும் நல்ல பழக்கமோ? 12 வயது பெண்ணுக்கா ஏன் எதற்கு புரியாது???
வளர்கிற பொண்ணுக்கு நல்லது இல்லை ..... இப்போ அம்மா கிட்ட நெருக்கமா இருக்கா...சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் அம்மாவை பேசுறாங்க ...அதுக்கும் மேல அப்பா அம்மாகிட்ட பேசுறது இல்லை....போக போக அம்மா கிட்ட தான் தப்போன்னு தோன ஆரம்பிச்சுடும் .....
 

Joher

Well-Known Member
வளர்கிற பொண்ணுக்கு நல்லது இல்லை ..... இப்போ அம்மா கிட்ட நெருக்கமா இருக்கா...சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் அம்மாவை பேசுறாங்க ...அதுக்கும் மேல அப்பா அம்மாகிட்ட பேசுறது இல்லை....போக போக அம்மா கிட்ட தான் தப்போன்னு தோன ஆரம்பிச்சுடும் .....

12 வயசு........... கொஞ்சம் எல்லாமே புரியும் வயசு.........
சில பிள்ளைகள் அம்மாவிடமோ இல்லை அப்பாவிடமோ ஏன் பேசுறதில்லைனு கேட்டிருக்கும்......... ஆனா மீனாக்ஷி கேட்கவில்லை.......... சுற்றி இருக்கவங்க பேசுறதுக்கு காரணம் தெரிந்திருக்கலாம்............ அம்மாவோட அப்பா இங்கே வேலை செஞ்சாங்கன்னு......... அதனால பேசுறாங்கனு........

ஆனா அப்பாவும் அம்மாவும் பேசாதது??????? வேலைக்காரன் பொண்ணுன்னு பிடிக்கலையோ????? ஆனா அப்பாவுக்கு எல்லாமே அம்மா செய்றாங்களே........... கேட்காவிட்டாலும் மனதில் தோணாதா???????? ஸ்கூலில் பிள்ளைகள் பேசும்போது feel பண்ணாதா...........

அடித்ததும் மகள் முன்.......... போன் பேசுறதும் பெண்ணுடன் தான்.......... ATM card பணம் கொடுத்ததும் அவளிடம் தான்............. மொத்தத்தில் இருவருக்கும் mouth piece, mediator பொண்ணு தான்..........

எனக்கென்னவோ அம்மாவிடம் தப்போன்னு நினைப்பதை விட அப்பாவைதான் நினைப்பாள்னு தோணுது........... அம்மா தான் அப்பாவிற்கு எல்லாமே செஞ்சுடுறாங்களே........

அம்மாவை ஊட்டி விட சொல்லுங்க.......... டேஸ்ட்டா இருக்கும்னு............ சொன்னதுக்கு அப்பாவுக்கு கோபம் வந்துடுச்சு என்று அம்மாவிடம் சொன்ன பொண்ணு தானே........
 

Sundaramuma

Well-Known Member
12 வயசு........... கொஞ்சம் எல்லாமே புரியும் வயசு.........
சில பிள்ளைகள் அம்மாவிடமோ இல்லை அப்பாவிடமோ ஏன் பேசுறதில்லைனு கேட்டிருக்கும்......... ஆனா மீனாக்ஷி கேட்கவில்லை.......... சுற்றி இருக்கவங்க பேசுறதுக்கு காரணம் தெரிந்திருக்கலாம்............ அம்மாவோட அப்பா இங்கே வேலை செஞ்சாங்கன்னு......... அதனால பேசுறாங்கனு........

ஆனா அப்பாவும் அம்மாவும் பேசாதது??????? வேலைக்காரன் பொண்ணுன்னு பிடிக்கலையோ????? ஆனா அப்பாவுக்கு எல்லாமே அம்மா செய்றாங்களே........... கேட்காவிட்டாலும் மனதில் தோணாதா???????? ஸ்கூலில் பிள்ளைகள் பேசும்போது feel பண்ணாதா...........

அடித்ததும் மகள் முன்.......... போன் பேசுறதும் பெண்ணுடன் தான்.......... ATM card பணம் கொடுத்ததும் அவளிடம் தான்............. மொத்தத்தில் இருவருக்கும் mouth piece, mediator பொண்ணு தான்..........

எனக்கென்னவோ அம்மாவிடம் தப்போன்னு நினைப்பதை விட அப்பாவைதான் நினைப்பாள்னு தோணுது........... அம்மா தான் அப்பாவிற்கு எல்லாமே செஞ்சுடுறாங்களே........

அம்மாவை ஊட்டி விட சொல்லுங்க.......... டேஸ்ட்டா இருக்கும்னு............ சொன்னதுக்கு அப்பாவுக்கு கோபம் வந்துடுச்சு என்று அம்மாவிடம் சொன்ன பொண்ணு தானே........
அம்மா கிட்ட தான் நெருக்கம் ... அதனால எதுனாலும் அம்மா கிட்ட தான் வெடிக்கும் ......அப்பா கிட்ட ஒதுக்கம் தான் வரும்......
 

banumathi jayaraman

Well-Known Member
யாராயிருந்தாலும், மதியாதார்
தலைவாசல் மிதிக்கக்கூடாது
அது பெண்ணைப் பெற்றவர்களாக
இருந்தாலும் சரிதான் பா,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இனி, இந்த வீட்டு வாசப்படியை
மிதிக்கக் கூடாதுன்னு,
துளசி, பெற்றோரிடம்
சொல்லிட்டாள்
ஆனாலும், மகளைப்
பார்க்க, ஆசையாசையாய்
வந்தவர்களை, சாப்பிட்டும்
சாப்பிடாமல், கை கூட
கழுவாமல், விரட்டியடிக்காத
குறையாய், வீட்டை விட்டு
அனுப்பியது, மனசுக்கு
ரொம்பவே கஷ்டமாக
இருக்கு, மல்லிகா டியர்
வேலைக்காரன்=னா,
ஏழை=ன்னா,
அவ்வளவு இளக்காரமா,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
துளசியின் பெற்றோரை,
சாப்பிட்டுக்
கொண்டிருப்பவர்களைப்
பாதியில் எழுப்பிவிட்டாளே,
ஷோபனா?
இவளுக்கு என்ன,
அப்படி ஒரு அகம்பாவம்?
ஆணவம், மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, அகிலாஆஆஆண்டேஸ்வரி?
உன்னோட சின்ன மருமகள்
பண்ணும் அழிச்சாட்டியம்,
இப்போத்தான் உன்னோட
நொள்ளைக் கண்ணுக்கு
தெரிஞ்சுதா?
இவ்வளவு நாளா,
தூங்கிக்கிட்டா
இருந்தே, அகிலா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top