kalaivanisubramanian
Member
Hi mam. Eppo indha book kadaila kidaikum? Eagerly waiting. Hard copy la line by line padikanum.
Ya correct thiruvaiya sari seiyaravanga avar problem solve pannamattangala Enna.அட கூமுட்டை இதுதான் உன் பிரச்சனையான்னு..
துளசி கைல எடுத்துப்பா
Conceive aana nalla dan irukumநோ confession மட்டும் போதாது romance வேண்டும் கண்டிப்பா..
ஹாஹா தம்பி கண்டிப்பா வேணும் ட்வின்ஸ் ஆ இருந்தா இன்னும் சூப்பர் .. 12 yrs எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை பா .. சின்ன வயசுல தான கல்யாணம் பண்ணிகிட்டாங்க .. அப்போ துளசி யை அவன் அந்த ஸ்டேஜ் ல எந்த லட்சணத்துல பார்த்து இருப்பான் ..
இப்போ கண்டிப்பா அவ கன்சிவ் ஆனா நல்லா இருக்கும்.. எஸ் மன்னிப்பு எல்லாம் கேட்டு முடிச்சிட்டு , காதலில் கரைந்த பின்..
Wow simply superMallieeeeeeeeeee, YOU ARE VERY CLEVER......
முதல் பகுதி முழுவதும்....
குறைகள் உடைய திருவின் குணவியல்புகள் .....
தந்தைக்கு பயந்த, கைப்பிடியில் உள்ள
வெளி உலகமே தெரியாத மகன்....
மூன்று மாத காதலுக்காக 13 நீண்ட வருடங்கள்
அதீத குற்ற உணர்வால் அதன் பாரத்தை சுமக்கிறான்...
தனது திருமண வாழ்வை வாழத் தெரியாமல்
சிக்கலாகக்கிக் கொண்ட ....
முட்டாள், முரட்டுத்தனம் உடைய
முழு பைத்தியக்கார மனிதன்......
(எனக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கலாம்
அவனை திட்டுவதற்கு.........)
இரண்டாவது பகுதியிலோ.......!!!!?????
காலையில் மகளை கையில் ஏந்தினால்
இரவில் மனைவியை.......ஏந்துகிறான்....
இருவரின் பொறுப்பும் இனி தன் கையில்
என்று சிம்பாலிக்கா சொல்றானோ.....
ஹா.....ஹா......தண்ணி வேண்டும் என்று சொல்வது போல்....
இதில, ஸாரி வேற கேட்கிறான்.......கிரேட் தான்...
தன் அருகாமையை வேண்டும் மனைவியின்
விருப்பம் புரிந்து , அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் ....
பதிவின் முடிவில் சின்னதாக,சத்தமில்லாமல்
மக்கள் மனதில் அது மட்டுமே ஞாபகத்தில் வரும்படி
ஒரு ரொமான்ஸ் ஸீன்.....
Malllli......you know the trick
how to make a MAN to a HERO....
Again me saying ,you are very clever.....
Avane avan vazhkaiyai kuzhapikittanபிசினஸில் ஜெயிக்க தெரிந்த திரு வாழ்க்கையில் ஏன் இவ்வளவு குழப்பங்கள்