Saththamindri Muththamidu 18

Advertisement

Joher

Well-Known Member
திரு பிரசன்னா கிட்ட எதுக்கு இப்படி இழையுறான்.....
சித்தப்பா வேற tensionஆ இருக்காரு.....
நிரு அதைவிட tension....

திரு நீ என்னதாண்ட பண்ணபோற......
இப்பவே sketch போட்டுட்டே.......
பிரசன்னாக்கு புரியல.......
கற்பூரம் உனக்கு உடனே புரிஞ்சிடுச்சி.......

டேய் வேணாம்....... அவனையும் சிக்க வைக்காதே.......
உன்னோட லட்சணம் உன் மாமியார் வீட்டுக்கு நல்லா தெரியுது......
Overacting பண்ணாதே......

எப்படியோ வீட்டுக்குள் ஒரு room கொடுத்தாச்சு......
பொண்ணுக்கு இடம் எங்கே?????
மீனு வந்தால் நீ சந்நியாசி தான் போல......

வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதேனு தேட வைப்பாள்........
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், மகள் மீனாக்ஷியை,
அப்பா திரு, கண்டிப்பது
சூப்பர்ப், மல்லிகா டியர்
மீனாப் பொண்ணு
கண்ணிலே, ஒரு பயம்
வந்துதில்லே?
அது......?
யாருகிட்ட?
திருநீர்வண்ணனா? கொக்கா?
என்னதான், எப்பவுமே
அம்மாவிடம், குழந்தைகள்
செல்லம் கொஞ்சினாலும்,
சில சமயத்தில்,
அம்மாவை விட,
அப்பாவின் கண்டிப்புக்கு
குழந்தைகள் கட்டுப்படுவதும், அழகாய்த்தான் இருக்கு,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இப்போதான் பொண்ணுகிட்ட நல்லா நீளமா பேசி இருக்கான்...

பொறுப்பான குடும்ப தலைவனாய் அழகா வீட்டு விசேஷத்தை நடத்தி வைச்சிருக்கான்...
மாமியார் மாமனாரை மரியாதையா நடத்தி இருக்கான்....பாராட்டுக்கள்.... எல்லாம் சரி...
ஏம்பா உனக்கு பொண்டாட்டி கிட்ட என்ன ஈகோ? அவ உன்னை சைட் அடிக்கிறதே பெரிய விஷயம்... எப்போதும் 5 கிலோ இஞ்சியை இடிச்சு தின்னா மாதிரி இருந்தா, அவ எப்பிடி உன்ன பாப்பா ? அழகா அவ உன்னை லுக் விடும்போதே ரொமான்ஸ் பண்ணுவியா? அத விட்டுட்டு அவளே வரணும்...இல்லன்னா சன்யாசியா போகணும் னு மைண்ட் வாய்ஸ் கொடுக்குது லூசு....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
திரு தான் ரூம் உள்ளே போகவே இல்லை......
கட்டியிருக்கறது வேஷ்டி... போன் வச்சுக்க முடியாது.. சோ பக்கத்துல இருக்கிற பொண்டாட்டி கிட்ட தானே கொடுக்கணும்... அப்போ துளசிகிட்ட தானே போன் இருக்கும்...லாஜிக் கரெக்டா?
 

Joher

Well-Known Member
திரு நீ என்ன ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுற பொண்ணு கிட்ட........
ஒரு நாள் அடித்தால்....
ரெண்டு மூணு நாள் திட்டினால்..... தப்பு கிடையாதா??????

பொண்ணும் நீயும் எல்லா விஷயத்திலேயும் ஒன்னு...... ஒண்ணே ஒன்னை தவிர.......
உன் பொண்ணுக்கு எதுக்கெடுத்தாலும் மா வேணும்...... அவளே போவாள்......
உனக்கும் உன்னோட துளசிம்மா வேணும்....... ஆனால் அவள் உன்னை தேடி வரணும்.......

அவள் வருவாளா??????
 

Joher

Well-Known Member
கட்டியிருக்கறது வேஷ்டி... போன் வச்சுக்க முடியாது.. சோ பக்கத்துல இருக்கிற பொண்டாட்டி கிட்ட தானே கொடுக்கணும்... அப்போ துளசிகிட்ட தானே போன் இருக்கும்...லாஜிக் கரெக்டா?
இப்போ தான் pocket வச்ச வேஷ்டி வருதே adல......:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top