திரு - உணர்வுகளை வெளியிடாத , நட்பில்லாத, வெளிப்பூச்சு பேச தெரியாத , ஒரு மரியாதையான பெரிய குடும்பத்தின் மூத்த மகன்...
துளசி - கல் ... புல் ... கணவன் கேஸ்.. தனக்கென வாழ /யோசிக்க தெரியாதவள்....
இனி எல்லாம் சுபமே....
துளசியை விட திரு தான் ரொம்ப ஏங்கிபோய் இருக்கிறான்......
துளசி நீ இன்னமும் திருவோட பொண்டாட்டினு நினைக்காமல் வேலா பொண்ணு நினைப்பிலேயே இருக்கிறாய்.....
அவன் கேட்டது எதுவும் தவறாக இல்லை.... அதுக்கு இத்தனை வருடமா என்பது மட்டுமே ஒரு கேள்வி.......
நீயும் உன்னை மாற்றி கொள்......
பேச்சை குறைக்கணும்னு முடிவு பண்ணிட்டான்....... இன்னமும் நீ ஆமை ஓட்டுக்குள் ஒளிந்த மாதிரி ஒளிஞ்சிக்காதே...... கூட்டை விட்டு வெளியே வா.......
சரியோ தப்போ அவன் தரப்பை சொல்லிவிட்டான்.......
இனி உன் முறை........ அவனின் வாழ்வு உன் கையில் தான்.......
உன்னை நம்பி இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க.......
இன்னமும் ஏவலாளியாக இருக்காமல் திரு வீட்டுக்காரியாக மாறு.....
.
ஒரே epiல அவன் உன்னை குற்றம் சாட்டிவிட்டு நல்லவனாய்ட்டான்......