மல்லி இது உணர்வுகளின் போராட்டம்
ரொம்ப அழகா ஆழமா கணவன் மனைவி இருவரின் உணர்வுகளை படம் பிடித்தது போல் காட்டி இருக்கீங்க
எனக்கு ரெண்டு பேரையும் குறை சொல்ல முடியலை .... அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி ....
கணவன் தன் மனைவியை பிறர் மதிக்கணும் என்பதற்க்காக அவ சுயமா இருப்பதற்கு அவளுக்காக பார்த்து பார்த்து செய்யுறான் .....
ஆனா அவளோ அவன் ஏற்படுத்தி வைத்த கூட்டை விட்டு வெளியே வரலை .... அதில் அவள் ஊறி விட்டாள்... அவன் வெளியே வா என்றாலும் அவளால் வர முடியவில்லை ....
அவன் திடீர் கரிசனத்தை அவன் கூறினாலும் அவளால் புரிந்துகொள்ள முடிய வில்லை
இவ்வ்ளோ சொல்லியும் புரியவில்லையே எனும் ஆதங்கத்தில் .... அவன் வார்த்தைகளில் எள்ளல் நக்கல் .....
எப்போ துளசி தன் மன தடைகளை களைந்து வருவா ...... திரு மாதிரி நாங்களும் ஆவலுடன் காத்து இருக்கிறோம்
சண்டை போட வரலைனா சாப்பாடே தூக்கி என் தலையில் போடுன்னு சொன்னான்......ஐயோ முடியலை ....யாரவது அவன் தலைல ஒன்னும் போடுங்கப்பா ....
அடி, திட்டு . கோவம் இப்போ நையாண்டி, நக்கல் .....
பொண்டாட்டி விலகி போகாம, வந்து கட்டியா புடிப்பா.....
யோசிக்கவே மாட்டானா இவன் ..... அவளுக்கு வேண்டியது எல்லாம் அன்பா, அரவணைப்பாஒரு பேச்சு.... இவன் அவளை ஹோச்பிடல்ல படுக்க வைச்சுட்டு தான் வேற வேலை பார்ப்பான் போல இருக்கு....முடியலை .....
Interesting episode....
Thank you very much.Mallika
, neenga solvathu ellam romba sariஎன் வாழ்க்கை என் கையில்...... துளசி சொன்னது.......
But அவள் கையில் இல்லைனு தெரியுது......
உன் பொண்டாட்டி..... ஒன்னுமில்லாதவ....... நாகேந்திரன்.....
அதுக்கு தான் இந்த Shopping Mall Project......
வாழ்க்கையே ஊசலாடுது......
அடுத்தவன் சொன்னதுக்கு இவ்வளவு importance......
அவ கேட்டாளே.... நீங்க இன்னும் கொஞ்சம் நல்லா நடந்திருக்கலாம் என்கிட்டனு.......
Not at all considered......
உன் கோபம் தான் உங்கள் உறவுக்கு எதிரி......
அதை குறைத்தால் மட்டுமே துளசி உனக்கு......
உனக்கு இல்லாட்டி கூட பிள்ளைகளுக்கு வேணும்......
இன்னும் ஆளுக்கொரு bed..... இது தேவையா?????
இப்போதைக்கு she needs more mental support from you......
But அது ???????
Pregnancy periodல
மீனுவுக்கு...... பேசாமல் கொன்றாய்......
பையனுக்கு...... பேசி பேசி கொல்கிறாய்.......
Good businessman......
But not a good family man......