Saththamindri Muthathamidu 19

Advertisement

emilypeter

Well-Known Member
அட என்னப்பா, இரண்டும்
இரண்டு அகப்பை
இரண்டும் மறை கழண்ட
அகப்பையா இருக்கு,
மல்லிகா செல்லம்
தன்னைத் தேடி, புருஷன்
வரணும்-னு பொண்டாட்டி நினைக்கிறாள்
இது நியாயமான ஒன்று-தான்

பொண்டாட்டி அவளா வரணும்-னு புருஷன் நினைக்கிறான்
இது எந்த காலத்திலும், எந்த வீட்டிலும் நடக்காத ஒன்று
திருவுக்கு மட்டும் புதுசா
நடக்கணுமா?

அடேய் திருநீர்வண்ணன் டியர்? பதின்மூன்று வருஷங்களா,
அவளை கண்டுக்காம இருந்திட்டு மனைவியாக கூட வேண்டாம் அவளை ஒரு பெண்ணாக
மதிக்காம இருந்திட்டு,
இப்போ வந்து பேசுறான்
பாரு பேச்சு?

உனக்கே, இப்போத்தான் பொஞ்சாதி மீது லவ்ஸ் வந்திருக்கு

அப்போ துளசிக்கு உன் மீது லவ்ஸ் வர அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு திரு ராசா

இங்கே திருநீர்வண்ணனுக்கும் அவன் பொஞ்சாதி துளசிக்குமே இன்னும் ஒண்ணும் சரியாகலை

அதுக்குள்ளே அவள், துளசியைப் பார்த்து உனக்கு பொறாமையா ஷோபனா?
நீ என்ன வெங்கிப் பையனோட குடும்பம் நடத்தி குப்பை கொட்டிட்டே? உன் பேரில் சொத்து வாங்க, ஷோபி?
Pondatimela loves vanthathu nanga sothum vanga porame!
 

Kavyajaya

Well-Known Member
என்ன கொடுமை திரு இது...:rolleyes: உன்னால அவளுக்கு ஏதாவது ஆகிட போகுது.. நீ பேச வே வேண்டாம் ராசா அமைதியா எப்போதும் போல உர் ருனே இருந்துகோ...

பாவம் துளசி... எப்போ தான் 2 பேரும் திருந்துவாங்களோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top