Romba azhagaa solli irukeenga!!Parthi- Bhaskar convo is more emotional
than ,him with Nithya...
தந்தை மகனுக்கு செய்யும் காலம் கடந்து
மகன் தந்தைக்கு செய்யும் காலம், இது....
உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும்
என்னிடம் கேளுங்கள், செய்கிறேன்.....
What a dialogue....!!!!! Simply superb...Malli...
அதே நேரத்தில் அம்மாவையும் விட்டு கொடுக்கவில்லை...
தங்கள் சந்திப்பு நிகழ அபிதான் காரணம் என்று சொல்லவும் மறக்கவில்லை...
Last shot but not the least...
அவர் அப்பா என்பதே நீ வந்த பிறகு தான் தெரியும்...
அவனுக்கு தாய்க்கு பின் தாரம் இல்லை...
தாரமே தாய்தான்......