Sarvam Sakthi Mayam 9

Advertisement

sindu

Well-Known Member
இரண்டு பேருமே குழப்பத்தில் தான் இருக்கிறார்கள் ...

அவளுக்கோ....காதல் மாயை கண்ணை மறைக்கிறது...
இப்ப அவளோட ஓரே லட்சியம், டைவர்ஸ் தான்,...
அதுதான் அவளுக்கு தற்போதைய குழப்பம்
அது கிடைக்க வேண்டும், ரிஷபை மணம் புரிந்த பிறகு
அவன் எல்லாவற்றையும், பார்த்துக் கொள்வான்
என்ற அதீத நம்பிக்கை வேற அவன் மேல்....
அத்தனை நம்பிக்கைக்கு உரியவனா அவன்....?


ofcourse...வல்லபனுக்கு ஏற்படும் குழப்பம் இயல்பான ஒன்று...
இன்னொருவனை இன்னும் தன் மனதில் நினைத்து
இருப்பவளோடு கட்டாயப்படுத்தியும் வாழ முடியாது..
வேண்டாம் என்று விலக்கினால் தன்மானத்திற்கு இழுக்கு ...
எதுவும் செய்ய முடியாத நிலையில் மிஞ்சியது குழப்பம் ஒன்றே...
Yes
The situation is crucial and critical
It’s too much for them to handle
 

Sainandhu

Well-Known Member
HI MM,:)
பொதுவாய் இருவருக்கும் மூளை பேசுவதற்கு முன் மனம் பேசிவிடுகிறது
தன்னிரக்கம் தன் மேல் கொண்ட பரிதாபம் முதன்மை பெறுகிறது
அதன் பொருட்டே இருவரும் செயல்களை இதுவரை நடத்துகிறார்கள்
ஒருவர் மற்றவராய் நின்று யோசிக்கும் போதே செயல்கள் புரிபடும்
அவன் கேட்டுவிட்டான் அதிக பட்சமாய்
அவளும் கேட்டுஇருந்தால் .......

நாளை என்கிற ஒன்றை சந்திக்கும் பொது உறுத்தல்கள் தொடரும்

இப்ப கேட்க மாட்டாள்....
Points will be noted...
At appropriate time,
அனைத்து கேட்க வேண்டிய கேள்விகள், கேட்கப்படும்....;):p
 

Sainandhu

Well-Known Member
நான் மீண்டும் படித்து கமெண்ட் போட்டுவிட்டு எல்லா பக்கத்தையும் தள்ளி கொண்டு வருகிறேன் உங்கள் பதில் இப்படி hi fi

(y)(y)(y)(y)
 

Manimegalai

Well-Known Member
ஒரு பிரச்சனையில் இருந்து இன்னொன்னு..... இப்படியே போய் எவ்ளோ சிக்கலான விஷயம் வரை போகலாம்....... முடிவே இல்லை.......

ஏதாவது ஆட்டம் இருக்குதா?????
நானும் ஜெய்க்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் தோற்க்ககூடாது......
நானும் மேலே பாதுகாப்பா இருக்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் கீழே விழக்கூடாது......

வல்லபன் எக்காரணத்திற்காகவும் அவனோட சுயமரியாதை அடிபடவிடமாட்டான்...... அதே நேரம் அர்ச்சனா இலக்கை அடையவும் உதவுவான்......

போக நினைப்பதோ மிகப்பெரிய பிரம்மை...... மாயை......
வழியோ முழுதும் தடைகள்......
ரெண்டு பேரும் சேர்ந்து போகும் பயணம் என்றாலும் ஒருவருக்கொருவர் இலக்கை அடைவதில் தான் எண்ணமே தவிர சேர்த்துஇருக்கணும் என்பதல்ல......
ஆனால் அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருப்பது தான் இலக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.......

Tried my best.......
தங்கபாலுவா இல்லை ஜோ-வே தானா நீங்க தான் சொல்லணும்......
இதோ கேட்டவங்களுக்காக......
@Sundaramuma
@Manimegalai
@fathima.ar
@Aadhi

@mallika மல்லி உங்களுக்கும்......
செம jo:love:
நன்றி நன்றி..
நான் சொன்னா
எனக்கே வேலை வைக்கிறீங்களா
கேட்காம
பொறுப்பா மொழிபெயர்த்து தந்துட்டீங்க:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top