ரொம்ப ரொம்ப உஷாரு தான் சித்து
நீங்க ரெண்டு பேரும் பார்வையிலேயே எல்லோருக்கும் காட்டிகொடுப்பீங்களே....... அப்புறம் எங்க உக்கார்ந்தா என்ன......
ஷில்பாக்கே தெரியுது உன்னோட ரொம்ப கஷ்டம்னு......
அதானே யாரும் இல்லைனா காதல் ஆறா ஓடும் போல.... எப்படி இருந்தான் லவர் பாய்....... ஆளை பார்த்தால் வறண்ட நதியாகிடுதே.....
ஓட்டை எங்கேன்னு கண்டுபிடிக்கணும்......
அவளை காணோம்னா ரொம்ப அக்கறை தான்...... அப்போ தான் பார்க்கிறவங்க அவன் நல்லவன் இந்த பொண்ணு தான் சரியில்லைன்னு சொல்வாங்க....... போடா
ஐயோ இவன் கிறுக்கனாக்குறானே அவளை......
உன்னோட முடியலைடா......
உன் வாயே உனக்கு சனி ........