Happaada பழம் விட்டாச்சு, ஜெர்மனியின் செந்தேன் நிலவே nu paada வேண்டியது தான். பிள்ளையார் பாவம் பா, அவருக்கு தான் கல்யாணம் ஆகல, இந்த சித்து பயலாவது குடும்பம் குட்டி nu இருக்கட்டும் nu தும்பிக்கய avan பக்கம் வீசி நம்பிக்கை தந்து இருப்பார்
அருமையான பதிவு, சித்து அவன் மனுவை பிரிந்தது அவன் கோணத்தில் அவனுக்கு சரி, அதையே மனுவும் புரிந்து கொள்வாள் என்று நினைப்பது, அவள் மனதில் என்ன நினைகிறாள் என்று ஏன் சித்து புரிந்து கொள்ளவில்லை, கேட்கவும் இல்லை, ஆனால் வேண்டுதல் மட்டும் சேர்த்துவை என்று