SASIREKHA Member Jun 24, 2020 #38 சித்திரை செல்வா ரொம்ப யோசிக்கிறாய். நீ Ph.D. முடிப்பாயா எனக்கு சந்தேகமாக இருக்கு.
J JRJR Well-Known Member Jun 24, 2020 #39 சித்துவின் பக்கம் நின்றால் அவன் மனுவுக்காக யோசிப்பது புரியும். ஆனால் மனுவின் அன்பின் அளவு சித்துவிற்கு புரியும் போது தான் அவளின் வலிகளும் புரியும், தெரியும். சேர்வார்களா? பிரிவார்களா??
சித்துவின் பக்கம் நின்றால் அவன் மனுவுக்காக யோசிப்பது புரியும். ஆனால் மனுவின் அன்பின் அளவு சித்துவிற்கு புரியும் போது தான் அவளின் வலிகளும் புரியும், தெரியும். சேர்வார்களா? பிரிவார்களா??