சித்து கண்ணுக்கு அந்த ஏற்றத்தாழ்வு மட்டுமே தெரியுது....... மானசா தெரியவே இல்லை........
அவன் சொன்ன செய்த எத்தனையோ மானஸா அவனுக்காக விட்டு தள்ள அவளோட life long travel எப்படி பண்ண போறேனோ பெருசா தெரியுது சித்துக்கு......
அருமையான பதிவு சரயு.சித்து,மானசாவின் பணம்,வாழ்க்கை முறையைப்பற்றி. நினைப்பவன்,மனு வயலிலும்,தோட்டத்திலும் சந்தோஷமாக இருந்ததை மறந்துவிட்டான். ஏற்கனவே இதுசரியாக வருமா என்று நினைப்பவனிடம் வாழ்க்கை முழுவதும் என்ன செய்யப் போறேனோ தெரியலை என சொல்லிட்டா, சித்து என்ன செய்யப் போறானோ.