சாண் ஏறுனா முழம் சறுக்குது... இப்பதான் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி கொஞ்சம் சரி பண்ணிட்டாங்கன்னு பார்த்தா... அடுத்த பிரச்சனை.. அவங்க வாழ்க்கை முறையும்.. பொருளாதார ஏற்ற தாழ்வும்.. இதை எப்படி கடந்து வர போறாங்களோ??
அருமையான பதிவு சரயு☺☺☺.இப்போதான் ரெண்டு பேரும் பேசி புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருந்தாங்க,அதுக்குள்ள அடுத்த பிரச்சனையா.
சித்து,மனுவின் வாழ்க்கைமுறை, வசதி எல்லாம் வேறுபாடாயிருக்கும் இதை இருவரும்
புரிஞ்சுக்கனும்.