மிகவும் அருமையான பதிவு,
டியர்
ஆரம்பமே அமர்க்களமா சூப்பரா இருக்கு
நறுமுகை மகன் வித்யுத் பெற்றோருடன் வசிக்க ஊரு விட்டு ஊரு போகிறாள்
ஓகே
அவ்வளவு ஆசையும் பாசமுமாயிருந்த சசி இப்போ மட்டும் ஏன் வழித் தடம் மாறுகிறான்?
என்ன காரணம்?
நடுவில் வந்த சூர்ப்பனகை யாரோ?
என்ன பேரோ?
பிரதீப் யாரு?
நறுமுகைவல்லியா?
இல்லை நகைமுகைவல்லியா?