Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

MythiliManivannan

Well-Known Member
காவ்யா, ரேணுவின் கணவரை பார்த்தவுடன் அப்படியொன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று நினைப்பாளே அதுவே சரியென்றாகிவிட்டாதா...... கிருஷ்ணா மாப்பிள்ளையைப்பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லையா.....
 

MythiliManivannan

Well-Known Member
அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்

அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
அட்டகாசம் மீரா:)
 

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
8 மாதம் பார்க்காமல் பேசாமல் இருந்தும் கிருஷ்ணா கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் உறுதியாக நிக்கிறான் தன்னுடைய முடிவில்.
கிருஷ் காவ்யாவிடம் பேசியது சரி.
உன் அப்பாவா இருந்தா உறவு வேண்டாம் சொல்வியா...ரொம்ப சரிதான்.
ரேணுகாவுக்கு என்ன பிரச்சனை..
எப்படியோ இரண்டு வருடம் திருமண பேச்சு இருக்காது....
அதுக்குள்ள கிருஷ் முடிவு மாறிடுமா..
 

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணகுமாரின், தார்மீக
கோபம் வெகு நியாயமானதே
கிருஷ்ணாவின் தந்தை லஞ்சம்
வாங்கியதற்கு, அவனோட காதலை
அவமானப்படுத்தி கிருஷ்ணகுமாரை,
காவ்யா, பழி வாங்கியிருக்க
வேண்டாம், மல்லிகா டியர்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
உண்மையும் பொய்மையும்
இருவேறு துருவம்...
பொய்மை புரையோடிய
சமூகத்தில் உண்மை
நேர்மை நகைப்பிற்குறியது...

காதலை சொல்ல தகுதி
இல்லையா என மருகிய
நெஞ்சம் உணரவில்லை
காதல் கொண்டவளின்
நேர்மை எண்ணங்கள்
அருமை பாத்தி:)
 

banumathi jayaraman

Well-Known Member
காவ்யா, ரேணுவின் கணவரை பார்த்தவுடன் அப்படியொன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று நினைப்பாளே அதுவே சரியென்றாகிவிட்டாதா...... கிருஷ்ணா மாப்பிள்ளையைப்பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லையா.....
அதானே,
கிருஷ்ணா எங்கே
தவறினான்,
மல்லிகா டியர்?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இவங்க லவ் பண்ணலயா என்ன.......... சொல்லாத காதல் இருவருக்கும்........ காவ்யா வேற உளறிவச்சிருக்காளே...........

அவன் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வானோ நெஞ்சோடு
அவன் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பானோ...


This lines may suit jo
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மையான காதல், அடுத்தவரின்
நிறை குறைகளோடுதான் அவளை or
அவனை ஏற்றுக்கொள்ளும்.
இல்லையா, மல்லிகா டியர்?
கிருஷ்ணகுமாரின் மீது காவ்யாவுக்கு
உண்மையான காதல் இருந்திருந்தால்,
அவனோட அப்பா லஞ்சம் வாங்கியது,
இவளுக்கு பெரிய குற்றமாக
தெரிந்திருக்காதே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top