Santhathil Paadaatha Kavithai 8

Advertisement

umamanoj64

Well-Known Member
கிருஷ்ணா குணம், எப்படிப்பட்டவன் ,அவனின் மனநிலை பற்றி கூறும் அத்தியாயம். .சூப்பர்ப் மல்லி. .

இப்போது தான் கிருஷ்ணா தெளிவான முடிவு எடுத்து இருக்கான். .அவன் மீது இருந்த காதலை மறைத்து இருக்காள்...
அவளின் ஏமாற்றம் அவனை மிக வருத்திவிட்டது..
அவன் மனம் மாற முடிவை எடுக்கிறான்..
அப்பாவின் லஞ்சம் வேலை
எல்லாம் இப்ப தான் மண்டையில் உறைந்து இருக்கு..இதுல இருந்து என்ன தெரியுது..கிருஷ்ணா மண்டைலயும் மசாலா இருக்கு ;)
அந்த மசாலா வைத்து அடுத்து என்ன செய்ய போறானோ...:p
 

fathima.ar

Well-Known Member
கிருஷ்ணா குணம், எப்படிப்பட்டவன் ,அவனின் மனநிலை பற்றி கூறும் அத்தியாயம். .சூப்பர்ப் மல்லி. .

இப்போது தான் கிருஷ்ணா தெளிவான முடிவு எடுத்து இருக்கான். .அவன் மீது இருந்த காதலை மறைத்து இருக்காள்...
அவளின் ஏமாற்றம் அவனை மிக வருத்திவிட்டது..
அவன் மனம் மாற முடிவை எடுக்கிறான்..
அப்பாவின் லஞ்சம் வேலை
எல்லாம் இப்ப தான் மண்டையில் உறைந்து இருக்கு..இதுல இருந்து என்ன தெரியுது..கிருஷ்ணா மண்டைலயும் மசாலா இருக்கு ;)
அந்த மசாலா வைத்து அடுத்து என்ன செய்ய போறானோ...:p

Kooda konjam uppu kaaram ellam serthu sooper ah panniruvom
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top