செம பாட்டு ல பாத்தி..வெட்டி வேர் வாசம்..
வெடல பையன் நேசம்...
ஆணுக்கும் பாசம் உண்டு...
செம பாட்டு ல பாத்தி..வெட்டி வேர் வாசம்..
வெடல பையன் நேசம்...
ஆணுக்கும் பாசம் உண்டு...
கிருஷ்ணா குணம், எப்படிப்பட்டவன் ,அவனின் மனநிலை பற்றி கூறும் அத்தியாயம். .சூப்பர்ப் மல்லி. .
இப்போது தான் கிருஷ்ணா தெளிவான முடிவு எடுத்து இருக்கான். .அவன் மீது இருந்த காதலை மறைத்து இருக்காள்...
அவளின் ஏமாற்றம் அவனை மிக வருத்திவிட்டது..
அவன் மனம் மாற முடிவை எடுக்கிறான்..
அப்பாவின் லஞ்சம் வேலை
எல்லாம் இப்ப தான் மண்டையில் உறைந்து இருக்கு..இதுல இருந்து என்ன தெரியுது..கிருஷ்ணா மண்டைலயும் மசாலா இருக்கு
அந்த மசாலா வைத்து அடுத்து என்ன செய்ய போறானோ...