ஹாய் டியர்ஸ்... இந்த பதிவு போடுவதற்கு முன்பு உங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லனும்னு நினைக்கிறேன். அனேகமா பொள்ளாச்சி கொடூரம் பத்தின விஷயம் எல்லோருக்கும் தெரிய வந்திருக்கும்னு நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி வாட்ஸ்அப் க்ரூப்ல படிச்ச ஒரு விஷயத்தை வச்சுதான் சமுத்திராவோட கதைக் கருவை நான் எடுத்தேன்! அது என்னன்னா, பெண்கள், அதாவது வயது வரம்பெல்லாம் இல்லை, பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தைகளைக் கூட சில கேடுகெட்ட ஜென்மங்கள் சீரழிக்கிறதோடு இல்லாம அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் உலவ விட்டு காலேஜ் படிக்கிற பிள்ளைங்க நம்பரைத் தெரிஞ்சிகிட்டு அவங்களையும் கெடுக்குற விதமா அந்த வீடியோக்களை எல்லாம் அனுப்புறதா. ஆனா இதெல்லாம் உண்மையா இருக்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன். இப்போ இந்த பொள்ளாச்சி விஷயமும், மற்ற விஷயங்களும் நிஜமாகவே நிகழ்வதைக் காணும்போது, இப்படிப் பட்ட ஜென்மங்களுக்கு மிகக் கொடூரமான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஆனா என்ன பண்றது நம்மால எல்லாம் கதையிலோ, இல்லை வாட்ஸ்அப், முகநூல் பக்கத்துலயோ மட்டும்தானே நம்ம ஆதங்கத்தை வெளிப் படுத்த முடியுது?! அதுதான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். ஆனா உங்களையும் அதிகமா சோகம் கொடுத்து சோதிக்காம எழுதனுமே, அதான் உங்க ஹீரோ ஹீரோயினை அதிகமா முன்னிறுத்தி எனது ஆதங்கத்தை கொஞ்சமாய் வெளிபடுத்த முயல்கிறேன்.
இப்போ இந்தப் பதிவைப் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க நட்புக்களே...
Samuthiraa 21
கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி வாட்ஸ்அப் க்ரூப்ல படிச்ச ஒரு விஷயத்தை வச்சுதான் சமுத்திராவோட கதைக் கருவை நான் எடுத்தேன்! அது என்னன்னா, பெண்கள், அதாவது வயது வரம்பெல்லாம் இல்லை, பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தைகளைக் கூட சில கேடுகெட்ட ஜென்மங்கள் சீரழிக்கிறதோடு இல்லாம அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் உலவ விட்டு காலேஜ் படிக்கிற பிள்ளைங்க நம்பரைத் தெரிஞ்சிகிட்டு அவங்களையும் கெடுக்குற விதமா அந்த வீடியோக்களை எல்லாம் அனுப்புறதா. ஆனா இதெல்லாம் உண்மையா இருக்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன். இப்போ இந்த பொள்ளாச்சி விஷயமும், மற்ற விஷயங்களும் நிஜமாகவே நிகழ்வதைக் காணும்போது, இப்படிப் பட்ட ஜென்மங்களுக்கு மிகக் கொடூரமான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஆனா என்ன பண்றது நம்மால எல்லாம் கதையிலோ, இல்லை வாட்ஸ்அப், முகநூல் பக்கத்துலயோ மட்டும்தானே நம்ம ஆதங்கத்தை வெளிப் படுத்த முடியுது?! அதுதான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். ஆனா உங்களையும் அதிகமா சோகம் கொடுத்து சோதிக்காம எழுதனுமே, அதான் உங்க ஹீரோ ஹீரோயினை அதிகமா முன்னிறுத்தி எனது ஆதங்கத்தை கொஞ்சமாய் வெளிபடுத்த முயல்கிறேன்.
இப்போ இந்தப் பதிவைப் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க நட்புக்களே...
Samuthiraa 21