Salasalakkum Maniyosai - 1

Advertisement

malar02

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

வந்துட்டேன், ஒரு புத்தம் புதிய கதையோடு உங்களை சந்திக்க அதுக்குள்ளே வந்துட்டேன். நேத்து சொல்றேன்னு சொன்ன முக்கியமான விஷயம் இதுதான். :D:D

அஷ்மி எங்கன்னு கேட்டு கட்டையை தூக்கும் தோழமைகளே சாந்தி சாந்தி. சொன்ன நேரத்துக்கு சொன்னபடி வருவாள், சொன்ன சொல் தவறமாட்டாள் இந்த கோட்டை சாமி. ;);) சாரிபா இந்த சரண் சொன்ன நேரத்துக்கு வருவா.:love::love::love::love: (குடுத்த பில்டப்க்கு ஊத்திக்காம இருக்கனும்ப்பா முருகா:oops::oops::oops::oops:)

இது ஒரு ஜாலி ரைட் மாதிரி. சஸ்பென்ஸ் இல்லை. சண்டை இல்லை. எந்த கனமும் இல்லை இந்த கதையில்.
அதனால உங்க வழக்கமான உற்சாகத்தையும், ஊக்கத்தையும், ஆதரவையும் எனக்கு இந்த கதைக்கும் நீங்க கொடுக்கணும்னு விரும்பறேன். கொடுப்பீங்கன்னு நம்பறேன். :)

Salasalakkum Maniyosai - 1


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
:)
உங்க டாக்டருங்க எல்லாம் ஏன் இப்படி குசும்பு புடிச்சவங்களேவே வராங்க:p:p:p
 

kayalmuthu

Well-Known Member
ஹாய் sis
இந்த ஸ்டோரி க்கு நான் starting லே வந்துட்டேன்....
மின்னல் அதனின் ஸ்டோரி தான் நான் patikkala...
இன்னிக்கு தன்6ஸ்டார்ட் பண்ண போறேன்...4 ud le stop அகிட்டு..

இந்த ஸ்டோரி கண்மணி ஓசை தானோ..
செ.ம்மா
Starting e
அதிரடி சரவெடி..
செம்ம்
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "சலசலக்கும்
மணியோசை"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்

நன்றி பானுமதி அக்கா :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top