ஒரு போட்டியை எந்தவித சிக்கலும் இன்றி அமைதியான முறையில் நடத்தி ஜெயித்துக் காட்டிய மல்லிக்கு..., காழ்ப்புணர்ச்சிகள் ஏதும் இல்லாது.., நடுவரின் முடிவினை உள்ளன்போடு ஏற்றுக்கொண்ட எழுத்தாளர்களுக்கு.., இதை சாத்தியப்படுத்திய வாசகர்களுக்கு (me too).. வாழ்த்துகள்.