Congrats sisஹாய் பிரெண்ட்ஸ்
புது கதையுடன் வந்திருக்கிறேன்.
உப்புக் காற்று, பெயரை வைத்தே தெரிஞ்சிருக்கும், மீனவர்கள் பற்றிய கதை. இன்றைய பொழுது நல்லபடியாக போனால் போதும் அவங்களுக்கு. நம்மை போல நாளையை பற்றிய கனவு அவர்களிடம் இல்லை. ஏனென்றால் கடலுக்கு போனால் திரும்பி வருவோமா என்பது அவர்களுக்கு தெரியாது. இருந்தாலும், உயிரை பணயம் வைக்க துணிந்தவர்கள். வாழ்க்கையே போராட்டம் தான். ஆனால் அதையும் ரசனையாக வாழ தெரிந்தவர்கள்.
இதுவும் ஒரு காதல் கதை தான்.
தள்ளி போகாதே நிலவே கதையும் தொடரும்.
சீக்கிரம் முதல் பாகம் எழுதிட்டு வருகிறேன்.