தனக்காக அவளை மாற்றிக்
கொள்ளத் தயாரான மனைவி
ஸ்வர்ணாம்பிகையை அழ
வைச்சு, அம்போ-ன்னு விட்டுட்டு
நீலிமாவின் பின்னாடி போன
பிரகாஷ் படுபாவிக்கு, சரியான
தண்டனை கிடைக்கணும்,
ரம்யா டியர்
இந்த நீலிமா மூதேவிக்கு, ஊருல
உலகத்தில கல்யாணமாகாத
வேற ஆம்பளையே
கிடைக்கலையாப்பா?
தன்னைப் போல ஸ்வர்ணாவும்
ஒரு பெண்-ன்னு நினைக்காமல்
அடுத்த பெண்ணுக்கு துரோகம்
செய்த இந்த நீலிமாவுக்கும்
சரியான தண்டனை
கிடைக்கணும், ரம்யா டியர்
இவளுக்கும் ஒரு பெண் பிள்ளை
இருக்கு, இல்லையா?
அந்தப் பொண்ணு அஞ்சலியோட
வாழ்க்கை பாதிச்சால்தான், நீலிமா
மாதிரியான ஜென்மங்களுக்கு
தாங்கள் செய்த தவறு உறைக்கும்,
ரம்யா டியர்