banumathi jayaraman
Well-Known Member
சோனாவுக்கு எதுக்கு இந்த
வேண்டாத வேலை,
ரம்யா டியர்?
ஸ்வர்ணா பெரியம்மாவின் மீது
பாசமாக இருப்பவள், அபர்ணா
அண்ணியாக வரணும்-னு
ஒருநாளும் நினைக்க மாட்டாள்
ராம் பிரகாஷுக்கு அபர்ணாவின்
மீது விருப்பம் இல்லை-ன்னா
ஒரு நஷ்டமுமில்லை
ரொம்பவே நல்லதாகப் போச்சு
பிரகாஷுக்கு, ஸ்வர்ணாவை
அகிலாண்டேஸ்வரி கல்யாணம்
செய்து வைத்ததில் என்ன
கெட்டுப் போச்சு, ரம்யா டியர்?
ராம் பிரகாஷ், அம்மு-ன்னு
இரண்டு குழந்தைகள் பிறந்த
பிறகு பிரகாஷுக்கு, புத்தி புல்
மேயப் போனால், அதுக்கு
அகிலாம்மா பொறுப்பா?
இரண்டு குழந்தைகள் இருக்கும்
ஒருவனை, தன் அழகைக் காட்டி
இரண்டாவது கல்யாணம் செஞ்சு
மனைவி, குழந்தைகளிடமிருந்து
பிரகாஷைப் பிரித்தது, பெரும்
பாவமாக நீலிமாவுக்குத்
தோணவே இல்லையாப்பா?
அழகான ஒரு குடும்பத்தில்
நல்ல பாம்பு மாதிரி புகுந்து
குடியைக் கெடுத்து விட்டாளே?
இதிலே வேற ரொம்பவே
நல்லவளாட்டம் நானா, உன்
பின்னாடி வந்தேன்-னு
பிரகாஷிடம் கேட்கிறாள்?
இந்த நீலிமாவுக்கெல்லாம்
மனசு-ன்னு ஒண்ணு இருக்கா,
ரம்யா ராஜன் டியர்?
வேண்டாத வேலை,
ரம்யா டியர்?
ஸ்வர்ணா பெரியம்மாவின் மீது
பாசமாக இருப்பவள், அபர்ணா
அண்ணியாக வரணும்-னு
ஒருநாளும் நினைக்க மாட்டாள்
ராம் பிரகாஷுக்கு அபர்ணாவின்
மீது விருப்பம் இல்லை-ன்னா
ஒரு நஷ்டமுமில்லை
ரொம்பவே நல்லதாகப் போச்சு
பிரகாஷுக்கு, ஸ்வர்ணாவை
அகிலாண்டேஸ்வரி கல்யாணம்
செய்து வைத்ததில் என்ன
கெட்டுப் போச்சு, ரம்யா டியர்?
ராம் பிரகாஷ், அம்மு-ன்னு
இரண்டு குழந்தைகள் பிறந்த
பிறகு பிரகாஷுக்கு, புத்தி புல்
மேயப் போனால், அதுக்கு
அகிலாம்மா பொறுப்பா?
இரண்டு குழந்தைகள் இருக்கும்
ஒருவனை, தன் அழகைக் காட்டி
இரண்டாவது கல்யாணம் செஞ்சு
மனைவி, குழந்தைகளிடமிருந்து
பிரகாஷைப் பிரித்தது, பெரும்
பாவமாக நீலிமாவுக்குத்
தோணவே இல்லையாப்பா?
அழகான ஒரு குடும்பத்தில்
நல்ல பாம்பு மாதிரி புகுந்து
குடியைக் கெடுத்து விட்டாளே?
இதிலே வேற ரொம்பவே
நல்லவளாட்டம் நானா, உன்
பின்னாடி வந்தேன்-னு
பிரகாஷிடம் கேட்கிறாள்?
இந்த நீலிமாவுக்கெல்லாம்
மனசு-ன்னு ஒண்ணு இருக்கா,
ரம்யா ராஜன் டியர்?
Last edited: