அருமையான பதிவு ரம்யா.சுமித்ரா கல்யாணத்தை பற்றி கேட்ட கலாவதிக்கு சந்தோஷம். ஆனா,பிரேம் பணம்,அந்தஸ்த்தால் பொண்ணு மனசுல இடம் பிடிக்க முடியாதுன்னு சொன்னவன்,
வெளிநாட்டுக்கே சென்று விட்டான்.
அப்பா பேசும் போது ஒன்னும் சொல்லாம இருந்த தீனா,அவ்வளவு கஷ்டப்பட்டு வேலைக்கு போகனுமா,என்ன விட வேலை முக்கியமான்னு பேச, சுமி உடனே வேலையை விட முடியாதுன்னு சொல்லவும் கோபத்துல மோசமா பேசறானே.சுமி அப்பவே புரிஞ்சு விலகி இருக்கனுமோ
தன் வீட்டினரை அலட்சியப்படுத்துவதை பார்த்து சுமித்ரா கண்கலங்க.குணவதியான மகளை
கேடுகெட்ட குடும்பத்தில் கொடுத்ததை நினைத்து ஈஸ்வரி வருந்த,இனி சுமியின் வாழ்க்கை எப்படி இருக்குமோ.