banumathi jayaraman
Well-Known Member
யாழினி இந்த மாதிரி சின்ன வேலையெல்லாம் பண்ண மாட்டாள்அருமையான பதிவு ரம்யா.வீட்டை அலங்கரிப்பதற்காக என்றாலும் பவித்ரா முதல் தடவையே இவ்வளவு வாங்கியிருக்க வேண்டாம்.அதுவும் சித்ரா செய்த எச்சரிக்கையை விளையாட்டா நெனச்சிருக்கா.முதல் முறையாக என்றதால் பிரபா எதுவும் சொல்லலை
வசுந்தராவின் பேச்சை கேட்ட சித்ரா, யார் வீட்டில் யாரை விலக்குவது என பவித்ராவை வேலை செய்ய வைப்பது அருமை.வசுந்தரா மருமகளை சொல்றத கேட்டு திலகா பேசாம இருக்கறது
சரியில்லையே.
ரெண்டு நாள் உடம்பு முடியாம வேலை செய்யலைனா, வந்த புதுசுல இழுத்து போட்டு செஞ்சா இப்ப எதுவும் பண்றது இல்லைனு கட்டாயம் சொல்வாங்க.அவங்கவங்க வேலையே அவங்களே பார்க்கட்டும்னு சித்ரா சொல்றது ரொம்பவும் சரி.
பவித்ரா வீட்டை அலங்கரிக்க தானே எல்லாம் வாங்குனா,யார் வீட்டு காசுன்னு கேட்டு கலகத்தை ஆரம்பிக்குதே வசுந்தரா.இது பேச்சை கேட்டு வாய விட்டு வாங்கி கட்டிக்க போறது யார், யாழினியா இல்லை தேவியா.
அவளுடைய லெவலே வேற, மேரி டியர்