Raasitha's Ninmel Kadhalaagi Nindren - 9

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
எல்லாரும் பேசி முடிக்கட்டுமின்னே கதிரவன் பொறுமையா இருக்கான். அவன் பேச ஆரம்பிச்சா எல்லா காக்காயும் பறந்திடுமில்ல.
போட்டியிருந்தா தானே தரமிருக்கும். புரியாத லூசுங்களுக்கு எப்படி புரிய வைக்க போறான் கதிர்
 

தரணி

Well-Known Member
இது என்ன மச்சக்காளை நல்லவன் போலவே ஒரு சீன போட்டுக்கிட்டு இருக்கான்....ஏன் அந்த ஊருல இருக்குறவுங்களுக்கு தெரியாத அவன் எப்படி பட்டவன்னு..... கதிர் பத்தி நல்லா தெரிஞ்சவுங்க கதிருக்கு தானே சப்போர்ட் பண்ணுவாங்க.....
 

Saroja

Well-Known Member
கதிரவன் பேசின தெரியும்
மச்சக்காளை வண்டவாளம் ஏதாவது
திருட்டு த்தனம் செய்து இருப்பான்
 

kayalmuthu

Well-Known Member
கதிரவன் பெருசா செய்ய போறான்...
பார்ப்போம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top