"காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா?",
வைதேகி ஏனம்மா?"
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது
லேசா லேசா… நீண்ட கால உறவிது லேசா
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே… விரைவினிலே…
கலர்கலர் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே… உலகினிலே… பிறந்தவளே !
நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே… விரிகிறதே…
தனிமையில் இருக்கையில் எரிகிறதே..
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே…