banumathi jayaraman
Well-Known Member
சம்பந்தம் இருக்கு, அடுத்து எழுதப்போறதை இப்படி முன்னாடி சொல்லிருறீங்களேம்மா,
அன்றே கணித்தார் பானும்மா..
கருத்திற்கு மிக்க நன்றிகள் ம்மா..
சம்பந்தம் இருக்கு, அடுத்து எழுதப்போறதை இப்படி முன்னாடி சொல்லிருறீங்களேம்மா,
அன்றே கணித்தார் பானும்மா..
கருத்திற்கு மிக்க நன்றிகள் ம்மா..
அப்பாவி ஹீரோவை இப்படி சொல்லிட்டீங்களம்மா...அப்படியெல்லாம் அந்த கூமுட்டை இளங்கதிர் யோசித்திருந்தால் கல்யாணம் முடிஞ்சு பெண்ணை விட்டுட்டு போக வந்த வரதராஜன் கலைவாணி தம்பதியிடம் சந்திராவையும் கூட்டிட்டு போகச் சொல்லி சித்தியும் ரேவதியும் வாய்க்கு வந்தபடி பேசும் பொழுது வாய் மூடி கல்லாட்டம் நின்றிருப்பானா, ஜானவி டியர்?
Nice epi
thank u so much sisVery nice
innum konjm konjmma theriya varum sis...Nice...
நினைவு நாள்னு சொல்றதுக்கென்ன தனவதி...
எவ்ளோ கெட்ட புத்தி,
சின்னப்புள்ள மாதிரி சட்டையில் மஞ்சளை தடவி விடுற...
athe..Mamiyarin chinna puththi eppadi pogum
Nice ud
Nice ud sis
thank you so much dear all..Nice
hmmஅம்மா இல்ல சின்னம்மா தான்
தனவதி
கதிர் வாழ்க்கைய கெடுக்குறாளே