அட கடவுளே , என்ன ஒரு சோதனை.. யாரை குறை சொல்ல.. சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என அடிச்சுகிற தன்யாவையா... நம்மளவள் தானே எங்க போக போறான்னு விளையாட்டா இருக்கிற பார்த்தியவா? விதி முரளி என்ற பெயரில் சதி செய்கிறதே... என்னடா இந்த பாழாப்போன காதல்..துப்பவும் முடியாம முழுங்கவும் முடியாம தொண்டையில சிக்கி தொணதொணன்னு தொல்லை பண்ணுதே.. தன்யா மாதிரி தவிக்க விட்டுட்டீங்களே எங்கள..