P33 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
எங்கள் வகைக்கு வேளாங்கண்ணி மாதாக்கு வேண்டிக் கேட்கிறோம்...
மாதாவின் கோயில் ல் மணி தீபம் ஏற்றுவேன்....

:D:D:D அது கதையோட intro song....... நியாபகம் வந்துச்சு அது படிக்கிறப்போ.....

நாம வேண்டி என்ன பண்ணுறது???
சம்பந்தப்பட்டவங்க ரெண்டு பேரும் (y)(n) னு இருக்காங்களே.......
 

Kala Sathishkumar

Well-Known Member
Nice precap

ஜெயந்திக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்குமோ??? :unsure::unsure:
வாய் மூடி பேசவும்...:rolleyes::rolleyes: ரெண்டும் பேசி பேசியே சாவடிக்குதுங்க... பேச்சை குறைங்கடா பேச்சை..

பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே...
ஆசை கூடாது
மண மாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே...

டேய் எந்த நேரத்துல ரூல்ஸ் பேசிக்கிட்டு.. ரூல்ஸ் ராமானுஜனா இருப்பானோ??? :unsure::unsure: ஜெயந்தி அவனை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்ல.. நீயே ஏதாவது பண்ணும்மா..
ஜெயந்தி நல்ல form la இருக்காங்க... விட்டா "அவனா நீ" னு கேட்டுருவாங்க போல:unsure::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top