ரவி சத்தமில்லாமல் உன்னை சித்ரவதை பண்ணுறா.......
உனக்கு மூக்குக்கு மேலதான் கோபம் இருக்கு.....
எப்போ பாரு இன்னும் அதட்டிகிட்டு இருக்கிற......
அவ உக்காந்திருக்க உனக்கு என்ன தூக்கம்......
வந்து படு தூக்கம் வரும்னு சொல்லி ஏண்டா படுக்கவைக்கலை???
ஷர்மி அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி இல்லாத ஒன்னை நினைச்சி குழப்பிக்குற.......
ரவி நீ உனக்கும் வீடு விஷயம் தெரியும்னு காட்டிக்கொடுத்துடுவ போல.......
பாரு நீ அவளை avoid பண்ணுறது உன் புத்திசாலி மனைவிக்கு தெரிஞ்சுடுச்சு
ஓடு ஓடு போய் என்னனு பாரு......
எப்படி இருந்த ரவி இப்படி ஆகிட்டானே