P21 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா எல்லா கோபத்தையும் சேர்த்து ஓவரா கொட்டுற...... அவளை பற்றி தெரியும் தானே......
நீ இப்படியே பேசிட்டு இருந்தால் அவளோட மனபயம் எப்போ போகும்.....
பொறப்பு வளர்ப்பெல்லாம் நினைச்சதும் மாத்திக்கமுடியுமா???
பணத்தை கட்டி எங்க அழுறீங்க...... அழகை தான் கட்டிஅழுற நீ......

இப்போ அவளுக்கு காய்ச்சல்னு என்ன பண்ணப்போற???
போய் தாலாட்டு......
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
உன் மன காய்ச்சலையெல்லாம் அவ மேல கொட்டி அவளுக்கு காய்ச்சல் வர வச்சிட்டியா..

நல்லது தான்..
உடல் பலம் குறையும் போது தான் மனசு நிதானமா யோசிக்கும்...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகா மணிவண்ணன் டியர்
துரைக்கண்ணன் பேசினது எல்லாமே ரொம்பவும் கரெக்ட்தான்
அவன் சொன்ன மாதிரி காசை மட்டும் வைச்சுக்கிட்டு எதையும் அனுபவிக்காமல் இது என்ன வாழ்க்கை, சுந்தரி?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

கண்ணன் மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்டி, அவளுக்கு காய்ச்சலும் வர வச்சாச்சு... அடுத்து என்ன கஞ்சி வச்சு கொடுக்க போறீயா..??? :p:p
சுந்தரி கடிக்கு பயந்து வெளிய போனா.. கொசுக்கடி அதை விட பெரிசா இருக்கே... :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top