banumathi jayaraman Well-Known Member Aug 1, 2017 #11 அவளுக்கு என்ன குறை? கதையின் பெயருக்கு ஏற்றாற்போல் ஊமையா? கை, கால் ஊனமா, மல்லிகா டியர்?
banumathi jayaraman Well-Known Member Aug 1, 2017 #12 எந்தத் தப்பும் செய்யாத சிபி, தந்தையால், சிலுவை சுமக்கப் போகிறான் சிபி, ரொம்பவே பாவம், மல்லிகா செல்லம் Last edited: Aug 1, 2017
எந்தத் தப்பும் செய்யாத சிபி, தந்தையால், சிலுவை சுமக்கப் போகிறான் சிபி, ரொம்பவே பாவம், மல்லிகா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Aug 1, 2017 #13 ''எங்கே வாழ்க்கை தொடங்கும்...............'', கண்ணதாசனின் பாடல் வரிகள், எல்லோருக்கும், இந்த கதைக்கும், சூழ்நிலைக்கும், வெகு பொருத்தம், மல்லிகா டியர்
''எங்கே வாழ்க்கை தொடங்கும்...............'', கண்ணதாசனின் பாடல் வரிகள், எல்லோருக்கும், இந்த கதைக்கும், சூழ்நிலைக்கும், வெகு பொருத்தம், மல்லிகா டியர்
Joher Well-Known Member Aug 1, 2017 #14 ஊமை நெஞ்சம்........... கண்ணன் சுமக்க வேண்டிய சுமை....... இப்போ சிபிக்கு........ So sad....... கடைசி வரிகள் சூப்பர்...... நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை........ நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி இல்லை.......
ஊமை நெஞ்சம்........... கண்ணன் சுமக்க வேண்டிய சுமை....... இப்போ சிபிக்கு........ So sad....... கடைசி வரிகள் சூப்பர்...... நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை........ நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி இல்லை.......
malar02 Well-Known Member Aug 13, 2017 #15 mallika said: Oomai Nenjin Sontham 6 Click to expand... சிபி.... ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
mallika said: Oomai Nenjin Sontham 6 Click to expand... சிபி.... ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு